Friday, November 9, 2007

நான் ரசித்த கம்பன்

கம்பரின் கவிச்சோலையில் புகுந்து சில மலர்களை கொய்து அழகுபார்த்து அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற
அவாவின் விளைவுதான் இந்த பதிவு.மலருடன் விரைவில் சந்திக்கலாம்